மான் என்றா ...மயில் என்றா
புறா என்றா ....நீயே சொல் ...உன் பெயரை ...
எப்படி ஒரே உருவம் பூண்ட உன்னால்
சுலபமாய் அடிமையகமுடிகிறது....
தாலி என்றும் ...வேளிஎன்றும் உன்னை கசக்கிய கூடத்தில் ...
சீ சீ .... நீ அனல் கக்கும் ஆயுதப்பரவை
நீ கான்தகங்களால் கூட கவரமுடியாத இரும்பூ
ஆனால் குடும்பம் என்ற சிறைக்குள் மாட்டிகொண்டு
குங்குமம் வைத்துக்கொண்டால் .....
ஒரு ஆடவனின் அக்குள் இடுக்கில் மாட்டிக்கொண்டால் ..
ஒரு குருட்டு சாதிவழியில் கோபமாய் சிக்கிக்கொண்டால் ....
உன் பெயர் மாரிவிடுமடி பேரறிவளே!
எனை மன்னித்துவிடு ...
பெண்புலிகளை நான் இதுவரை பார்த்ததில்லை ..
உன் வருகையில் அது நடக்கும் .......
நீ எங்கே வந்துவிடுவாயோ என அரண்டு மிரண்டு கிடக்கும் ஆணாதிக்கம்
நீ உனக்காக ஒருநாள் kuyilaai மாறி கூவிடு ...
அது ஆணாதிக்க பிணம் போகும் சாலையில் ...
ஒரு இன்னிசையாய் ஒலிக்கிறது ....
பாசக்காரன் வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
Thambi Veera,
ReplyDeleteI got amazed of your satire. Keep it up! The professional poets will see their decline and fall.
கலக்கு தம்பி! மிகப் பெருமையடா தம்பி!
In Dhamma,
Sakya Mohan
Philadelphia
Anna Thanks.....
ReplyDeletePinringa Ponga.....
வீரா அண்ணா,
ReplyDeleteவீர நடை போட்டு உன் செயல் திறனை வெளிக்காட்டு
என்றும் பாசத்துடன்
அன்பு தம்பி
செந்தில்